http://nanavuhao.wordpress.com
கவுண்டமணி, கொசுத்தொல்லை, மதமாற்றம்…!
April 26, 2010
பதிவுக்கு வந்த பின்னூட்டத்திலிருந்து சுட்டது
“When the missionaries came to Africa, they had the Bible and we had the land. They said “let us close our eyes and pray.” When we opened them, we had the Bible, and they had the land” இதை சொன்னவர் பிஷப் டெஸ்மண்ட டூ டூ என்றவர்! இவரைப்போல மற்ற மதங்களை தூற்றாத நல்ல கிருத்துவர்கள், அதாவது இயேசுவின் வழியே கிருத்துவம்
Friday, May 14, 2010
Tuesday, May 4, 2010
உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு
Tuesday, 4 May 2010
உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு
உலகின் மக்கள் தொகையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்னும் நாற்பது ஆண்டுகளில், இப்போது உலகில் நான்கில் ஒரு பங்காக இருக்கும் முஸ்லீம்கள் மூன்றில் ஒருவர் ஆவர் என சொல்கிறது:
http://indianmuslims.in/one-third-of -world-population-in-2050-will-be-muslim/
ஒரு நாட்டின் மக்கள் தொகை அதே அளவில் தொடர, பிறப்பு விகிதம் இரண்டு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அமெரிக்காவின் விகிதம் 2.1; வெளி நாட்டினர் குடிபெயர்தலினால் இந்த விகிதம்; ஐரோப்பியாவில், இருபது நாடுகளில் இது சுழி (பூஜ்யம்) அல்லது அதற்குக் கீழ் ("நெகடிவ்") ஆகும். ஜப்பானிலும் அங்ஙனமே உள்ளது. ரசியாவில் 28% மக்கள் தொகை குறையும் (46.8 million to 33.4 million).
ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் மட்டுமே மக்கள் தொகை பெருகும்.
இப்போது முஸ்லீம்கள் உலகில் 23% உள்ளனர்; ( 1.57 billion out of 6.80 billion); அவர்களில் அறுபது சதவீதம் ஆசியா(இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) மற்றும் இருபது சதவீதம் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிகா) அவர்கள் 2050-ல் உலகில் மூன்றில் ஒருவர் (33%) ஆவர். ஐரோப்பியாவில் முஸ்லீம்கள் தற்போது ஐந்து சதவீதம் உள்ளனர்; அவர்கள் இருபது சதவீதமாவர்.
(ஐயோவா, அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர்: திரு அனீஸ் அன்சாரி எழுதியது. )
Subscribe to:
Posts (Atom)