Monday, December 13, 2010

14/12/2010http://vennirairavugal.blogspot.com/2010/12/176000.html

pinnoottam: 14.12.2010
ஐயா இதில் "அவா" எங்கிருந்து வந்தா? டாடாவா? நீரா ராடியாவா? ராஜாவா? பர்காவா? சாங்க்வியா? மாறனா? கனிமொழியா?
பேசும் விஷயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று சம்பந்தமில்லாமல் "அவாளை" கொண்டு வரும் மன மாச்சர்யம் மாற vendum . கொள்ளை அடிப்பவன் எவனோ, அவாளோ அவர்களைத் தூக்கில் இட vendum : நம் குப்பத்து ராசாவோ அல்லது அவா அக்ராஹாரத்து அம்பியோ, நடு தெரு நாடாரோ, மசூதித் தெரு மொய்தீனோ - யாரை இருந்தால் என்ன? இந்த மன நிலை வரும் வரை - மன்னிக்கவும் - தமிழகம் உருப்படாது.