Friday, September 3, 2010

pinnoottam 4 sept 2010

http://govikannan.blogspot.com/2010/09/blog-post_03.html
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புக்கு தரப்படும் முதன்மை சாதி ஒழிப்புக்கு தரப்படவில்லை. சாத்தியம் ஒழிய வேண்டும் என்பதே பெரியாரின் குறிக்கோள்.
தற்கால பகுத்தறிவாளர்கள் தங்கள் வீரத்தை பார்ப்பனர்களை வசை பாடுவதுடன் நிறுத்திக்கொள்கிறார்கள். பிற சாதி தீய வழக்கங்களை, தலித்துகளை நடத்தும் முறை பற்றி வாய் திறப்பதில்லை.
பெரியாரின் மைய நோக்கம் அதாவது சாதி ஒழிப்பு சமூகத்தில் வரவேண்டும் என அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.
சிலை ஒரு அடையாளமே; மனப் போக்கு மாற வேண்டும். முதல் மாற்றம் வலைகளில் தொடங்கட்டும்.

No comments:

Post a Comment