Saturday, September 4, 2010

http://abulbazar.blogspot.com/ 4 sep 2010

சுருக்கமாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றாக உள்ளது.
அறுபது ஆண்டு நிகழ்வுகளை இரு பதிவுகளில் சொல்வது கடினம்.
சர்தார் படேல் இந்தியாவில் உள்ள "சமஸ்தானங்களின்" அரசருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தியாவில் இணைத்தார். காஷ்மீர் அரசர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். பாகிஸ்தான் அதே போல செய்ய முடியவில்லை.
அந்த படையெடுப்பு நிகழ்ந்திராவிட்டால் இந்தியாவுக்கு இந்த நிரந்தர தலைவலி வந்திருக்காது.
தம் எதிர்காலத்தை முடிவு செய்து கொள்ள ஓட்டெடுப்பு நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்பது சரி தான். ஆனால் இனக்கலவரங்களினால் பல இந்து பண்டிட்டுகள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டதால் அவர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள முடியாத நிலைமையும் நடத்தப்படாததற்கு ஒரு காரணம்.
ஜவஹர்லால் நேரு காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவை விட நேசித்ததைவிட இந்தியப் பிரதமர் என்பதை அதிகமாக நேசித்தவர் என்பதால் காஷ்மீர் இந்தியாவின் கை விட்டு போவதை அவர் உள்ளபடி விரும்பவில்லை எனலாம். When emotinal issues override reason, incorect decisions are taken and the consequences are there for all to see.

1 comment:

  1. புதுமை .உங்களுக்கு தனி வழி அது நல்வழி .தொடரட்டும் உங்கள் தொண்டு .இது ஒரு திரட்டி

    ReplyDelete