Tuesday, June 21, 2011

21/06/2011

http://idlyvadai.blogspot.com/2011/06/blog-post_16.html
ஒன்று: அன்று அவ்வாறு சொன்ன பொது கலைஞர் ஆட்சி அதை விட மோசமாக இருக்கும்
என்று எதிர்பார்க்கவில்லை. (தமிழக மக்கள் எண்ணமும் அவ்வாறே இருந்தது.). பின்பு எதிர்பார்ப்பு தவறு என்று உணர்ந்தபின் எண்ணம் மாறுவது தான் இயற்கை. இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.
இரண்டு: தமக்கு நல்லது இல்லை என்றால் ஊருக்கே நல்லது இல்லை என்று நினைப்பது மனித குணம். காங்கிரஸ் தனக்கு ஆபத்து என்றால் நாட்டுக்கே கேடு என்று அலறும் (ராமதேவ், ஹஜாரே உண்ணாவிரதம்.) தனக்கு ஆபத்து என்றால் தமிழுக்கு ஆபத்து என்று அலறுவது தமிழ் இனத்தலைவர் .
அதே போல் அம்மையார் மீண்டும் வருவது தமக்கு நல்லது இல்லை என்று எண்ணிய ரஜினி, நாட்டுக்கே கேடு என்று அலறி இருக்கிறார்.

No comments:

Post a Comment