கலைஞர் செய்த துரோகம் தமிழ் நாட்டிற்கு அதிகமா அல்லது ஈழத்துக்கு அதிகமா என்று பட்டி மண்டபமே நடத்தலாம். ஈழத் தமிழர்கள் கொல்லப்படும் போது உண்ணாவிரதம் நாடகம் கேவலமானது; மைய அரசுடன் உருப்படியாக ஒன்றும் செய்ய வில்லை தான் என்று மனம் உருகி கலைஞர் அழ வேண்டும். போரின் உச்சத்தில், தில்லி சென்று தம் மகனுக்கும், மகளுக்கும், அவர் நண்பருக்கும், பேரனுக்கும் மந்திரி பதவி, எந்த துறை என்று பேரம் பேசியது, அது போல் வந்த துறைகளிலே அண்டத்தை விட பெரிய ஊழல் செய்து கின்னஸ் வரலாற்று ஊழல் செய்யுங்கால் (அந்த ஊழலை முதலில் வெளி வந்த போது அதை சண் தொலைகாட்சி தான் மீண்டும் மீண்டும் ஒளி பரப்பி நாற அடித்தது என்பதை மறந்து) ஆரிய திராவிட சதி என்று பிலாக்கணம் வைத்தது, என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
ழகரம் தயவு செய்து இதற்கு பதில் எழுத வேண்டும். (அனானியாக வருவதற்கு வருந்துகிறேன்.)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment